தங்களுக்கான எரிபொருள் வழங்கலை உறுதிப்படுத்துமாறு கோரி நாளை முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்…
கல்வி சமூகத்தை சீரழித்த அரசாங்கமே வெளியேறு என அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள…
மத்திய மாகாணத்தில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது. அத்துடன் பயங்கரவாதத்…
தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம் எடுத்துள்ளது. இந்நிலையில் தொடருந்து பயண கால அட்டவணை அமுல்படுத்தாமை,…
நாடு பூராகவும் வைத்தியசாலைகளில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் பணி புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். இந்நிலையில் குறித்த போராட்டம் இன்று…
சுகாதாரத்துறை தொழில் வல்லுநர்கள் சம்மேளனத்தின் சுகாதார சேவையாளர்கள் இன்றும் இரண்டாவது நாளாகவும் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கமைய குறித்த…