இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து செல்லும் போராட்டம்.

0

சுகாதாரத்துறை தொழில் வல்லுநர்கள் சம்மேளனத்தின் சுகாதார சேவையாளர்கள் இன்றும் இரண்டாவது நாளாகவும் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கமைய குறித்த போராட்டம் நேற்றைய தினம் முதல் ஆரம்பமாகி இன்றும் தொடர்ந்து செல்கின்றது.

அத்துடன் வேதனம் மற்றும் கொடுப்பனவுகள் உள்ளிட்ட சில பிரச்சனைகளை முன் வைத்தே இந்த போராட்டம் இடம்பெறும்.

மேலும் குறித் தாதியர், இடைநிலை , நிறைவுகான் சுகாதார மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்திலும் ஈடுபட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply