கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொழும்பு – லோட்டஸ் வீதியில் வீதித்தடை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு…
ஜனாதிபதி செயலகத்தில் தொடர்ந்தும் தங்கியுள்ள காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேற்ற நீதிமன்ற உத்தரவைப் பெறுவதற்கு கோட்டை பொலிஸார் தயாராகி…
நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இன்று அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார். இதையடுத்து மத்திய…
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ள நிலையில் இன்றும், நாளையும் கொழும்பில் பல்வேறு போராட்டங்கள் முன்டுக்கப்படவுள்ளன. அனைத்துப்…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலை தொடர்ந்து போராட்ட களத்தில் ஆர்ப்பாட்டகாரர்கள் பாற்சோறு சமைத்து வெற்றியை கொண்டாடும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில்…
இலங்கை ஜனாதிபதி மாளிகையை ஆக்கிரமித்திருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று மாலை அங்கிருந்து உத்தியோகபூர்வமாக அங்கிருந்து வெளியேறியுள்ளனர். ஆக்கிரமித்துள்ள அரச கட்டடங்களை ஒப்படைக்க…
ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகத்திலிருந்து உடனடியாக வெளியேற காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர். போராட்டம்…
பொல்துவ சந்தியில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் இராணுவ வீரர் ஒருவரும் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் மருத்துவமனையில்…
எரிபொருள் வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையை வழிமறித்து யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண…
காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபடும் தரப்பினருக்கும் கட்சி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறுகிறது. நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இந்த சந்திப்பு…
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்ட காரர்கள் மீது, தாம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளவில்லை என ராணுவத்தினர்…
கொழும்பில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் செத்தம் வீதிப் பகுதியில் பதற்ற நிலை நீடித்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.…
நாட்டின் நெருகடி நிலைக்கு காரணமான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக பதவி விலகுமாறு கோரி…
வன்முறை ஒரு தீர்வாகாது. நீங்கள் போராட்டம் நடத்தப் போகிறீர்கள் என்றால், தயவு செய்து அமைதியாக நடந்து கொள்ளுங்கள்“ என்று அமெரிக்க…
கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.…