போராட்ட பூமியாக மாற்றப்படும் இலங்கை.

0

சுற்றுச்சூழலுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர்கள் இருவரை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் அப்பகுதி போராட்ட பூமியாக மாற வாய்ப்புள்ளதாக மாற்றத்திற்கான இளைஞர்கள் அமைப்பின் தேசிய அமைப்பாளர் லஹிரு வீரசேகர எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

எனவே, கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களை விடுவிக்க வேண்டும் என்ற செய்தியை நாங்கள் கொடுக்கிறோம். இல்லையென்றால் அந்த இடம் மீண்டும் போராட்ட பூமியாக மாறுவதை தடுக்க முடியாது என்ற செய்தியை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கடுமையாக கூறுகிறோம் என கூறியுள்ளார்.

Leave a Reply