தமிழக அரசினால் விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இணையதள சேவைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாள்தோறும் பன்மடங்கு அதிகரித்து வரும் நிலையில்,…
சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுக ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. சமயநல்லூர் துைண மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற…
தென்காசி மாவட்டத்தில் வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 2004 மையங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தென்காசி மாவட்டத்தில்…
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று பிரண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை…
நாமக்கல்லில் நாளை (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான…
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் வளர்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலையில் கோவில்நடை…
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே இரு சிறுமிகள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் குறித்த 2 சிறுமிகளும் மர்ம காய்ச்சலுக்கு உள்ளாகி…
பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரம் கிராமத்தில் மக்காச்சோள பயிர்களில் படைப்புழு தாக்குதலால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக மாலை மலர் நாளிதழில்…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களான அம்பிளிக்கை,இடைய கோட்டை, தங்கச்சிய ம்மாபட்டி, சத்திரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில்…
தமிழ்நாட்டில் ரேசன் கடை ஊழியர்களின் போராட்டம் மேலும் தீவிரம் அடைகிறது. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை மீண்டும் வழங்க கோரி வருகிற…
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் மற்றும் சுற்று வட்டார காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்து…
தமிழகத்தில் 22 ஆயிரம் அரசு பஸ்கள் உள்ளன. உத்தரபிரதேசம், பீகார் போன்ற வடமாநிலங்களில் 3 ஆயிரம், 4 ஆயிரம் பஸ்கள்…
ஆண்டுதோறும் ஜூன் 7 ஆம் திகதி உலக உணவுப் பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் உணவுப் பாதுகாப்பு இல்லை என்றால்,…
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:- தமிழகத்தில் 22 ஆயிரம் அரசு பஸ்கள் உள்ளன. உத்தரபிரதேசம், பீகார் போன்ற…
உடுமலை சுற்றுப்பகுதியில் கிணற்றுப்பாசனத்துக்கு, பல ஆயிரம் ஏக்கரில் சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை சீசனுக்குப்பிறகு சாகுபடி பரப்பு…