Tag: INDAI

ஆன்லைன் ரம்மிக்கு எதிராக அவசரச் சட்டம்.

தமிழக அரசினால் விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இணையதள சேவைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாள்தோறும் பன்மடங்கு அதிகரித்து வரும் நிலையில்,…
நாளை மின்தடை.

சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுக ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. சமயநல்லூர் துைண மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற…
தென்காசி மாவட்டத்தில் 12-ந் தேதி மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்.

தென்காசி மாவட்டத்தில் வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 2004 மையங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தென்காசி மாவட்டத்தில்…
கோவில்பட்டி புற்றுக்கோவிலில் வளர்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை.

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் வளர்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலையில் கோவில்நடை…
தமிழகத்தில் மர்ம காய்ச்சலுக்கு இலக்காக்கி 2 சிறுமிகள் பலி.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே இரு சிறுமிகள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் குறித்த 2 சிறுமிகளும் மர்ம காய்ச்சலுக்கு உள்ளாகி…
மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை தடுப்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்.

பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரம் கிராமத்தில் மக்காச்சோள பயிர்களில் படைப்புழு தாக்குதலால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக மாலை மலர் நாளிதழில்…
ஒட்டன்சத்திரத்தில் முருங்கை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களான அம்பிளிக்கை,இடைய கோட்டை, தங்கச்சிய ம்மாபட்டி, சத்திரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில்…
ரேசன் கடை ஊழியர்கள் போராட்டம் தீவிரம்.

தமிழ்நாட்டில் ரேசன் கடை ஊழியர்களின் போராட்டம் மேலும் தீவிரம் அடைகிறது. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை மீண்டும் வழங்க கோரி வருகிற…
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரத்து 410 கன அடியாக அதிகரிப்பு.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் மற்றும் சுற்று வட்டார காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்து…
இன்று உணவு பாதுகாப்பு தினம்- ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து.

ஆண்டுதோறும் ஜூன் 7 ஆம் திகதி உலக உணவுப் பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் உணவுப் பாதுகாப்பு இல்லை என்றால்,…
இலவச பயணத்தால் பெண்கள் பஸ்களில் செல்வது 61 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:- தமிழகத்தில் 22 ஆயிரம் அரசு பஸ்கள் உள்ளன. உத்தரபிரதேசம், பீகார் போன்ற…
விலை வீழ்ச்சியால் சின்னவெங்காயத்தை அறுவடை செய்ய உடுமலை விவசாயிகள் தயக்கம்.

உடுமலை சுற்றுப்பகுதியில் கிணற்றுப்பாசனத்துக்கு, பல ஆயிரம் ஏக்கரில் சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை சீசனுக்குப்பிறகு சாகுபடி பரப்பு…