தமிழகத்தில் மர்ம காய்ச்சலுக்கு இலக்காக்கி 2 சிறுமிகள் பலி.

0

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே இரு சிறுமிகள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த 2 சிறுமிகளும் மர்ம காய்ச்சலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் முகாமிட்டு சிறுமிகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் மர்ம காய்ச்சல் அவர்களுக்கு ஏற்பட்டதா? என ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply