சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 பரீட்சை முடிவுகள் வெளியானதால், மாணவர்கள் இணையதளம் வழியாகவோ, பாடசாலைகளிலோ மதிப்பெண் விவரங்களை தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா…
சீனாவுடனான கிழக்கு எல்லையில் ரஃபேல் போர் விமானங்களை இந்தியா நிறுத்தியுள்ளது. எல்லைப் பகுதியில் அவ்வவ்போது பதற்ற நிலைமை நீடித்து வருகின்றது.…
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 18 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அரியானா மாநிலத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் தங்களுடைய…
சேலம் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தை டிராக்டரால் உழுத போது அங்கு திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளதால்…
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணத்தினால் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது. இதனால் நூலகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இவ்வாறு மூடப்பட்ட நூலகங்கள்…
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடத்துவதற்கு செய்யப்பட்ட ஆய்வுகளை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று முன்தினம் ஆய்வு செய்துள்ளார். இதற்கமைய குறித்த…
தற்போது சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம்…