கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் 35,499பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
மேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக மூன்று இலட்சம்பேர் நிர்கதியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவர்கள்…
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 3ஆம் வருட நினைவு தினத்தினை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார்.…
கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் 38,628பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
கொவிட் தொற்றின் மூன்றாம் அலையின் தாக்கம் தற்போது பாரிய அளவில் தீவிரமடைந்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.…
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கிய மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவை ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம்…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 42,982பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த…
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஜெர்மனியை 5-4 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.…
கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கோக்ரா பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் படைகளை முழுமையாக திரும்பப் பெற இணக்கம் ஏற்பட்டுள்ளது. படைகளை விலக்கிக்கொள்வது…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 42,625பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த…
தற்போது 32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற மகளிருக்கான 69…
அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்நிலையை போர்ட்பிளேறியல் பகுதியில் 4.3…
மதுரை மாவட்டத்தில் மூன்று கிராமங்களுக்கு சொந்தமான ஐந்துமுளி சுவாமி கோவிலில் படையல் விழா ஆண்டுதோறும் இடம்பெற்று வருகின்றது. இதற்கமைய குறித்த…
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன், போட்டியில் வெண்கலம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 41,649 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…