Author: News Desk

அவரச தேவைக்கு நகை அடமானம் வைக்க போகிறீர்களா? இந்த பொருளில் கொஞ்ச நேரம் நகையை வைத்த பின் அடமானம் வைத்தால், நகை போன தடம் தெரியாமல் வீட்டுக்கு வந்து விடும்.

நகையை அடமானம் வைக்க வேண்டும் என்று யாரும் விரும்பி வைப்பது கிடையாது. ஏதோ ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலை அல்லது…
28 நாட்கள் பிக்பாஸில் இருந்த ஷெரினா பெறப்போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் படு சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் 6வது சீசன். கடந்த அக்டோபர் 9ம் தேதி இந்நிகழ்ச்சி படு…
ஆசிரியர்களின் உடை முறைமையில் மாற்றம் இல்லை.

ஆசிரியர்களின் உடை முறைமையில் மற்றும் மாணவர்களின் சீருடை முறைமையில் எவ்வித மாற்றங்கலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் இன்றைய தினம்…
ஆயுதம் தாங்கிய படையினருக்கு அதிபர் ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு.

பொதுமக்களின் பாதுகாப்புக்காக நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய சகல படையினருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிபரால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை சபாநாயகர்…
அத்தியாவசிய பொருட்களின் விலைகள்.

அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது தொடர்பில் நுகர்வோருக்கு அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நிர்ணய விலைக்குட்பட்ட பொருளை வர்த்தகர்கள்…
தங்கத்தின் விலையில் உண்டான வீழ்ச்சி.

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் சிறு உயர்வு பதிவாகியுள்ளது. அத்துடன் கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது தங்கத்தின்…
தொழில் வளர்ச்சியில் தமிழகம் உலக கவனத்தை ஈர்த்துள்ளது.

சென்னை தரமணி டைடல் பார்க்கில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் “நாளையை நோக்கி இன்றே தலை நிமிர்ந்த தமிழ்நாடு”எனும்…
|
டிசம்பர் முதல் இலங்கையில் புதிய வரி அமுல்.

உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தனிநபர்களுக்கான புதிய வருமான வரி விதிகள் டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வர…
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி.

இன்று (08) பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இலங்கை மத்திய…
திருவள்ளூரில் மஞ்சப்பை வழங்க முதன் முறையாக எந்திரம்- ரூ.10 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மஞ்சப்பை பயன்படுத்த அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல்…
|
யாழில் இடம்பெற்ற அதிரடி கைது.

யாழ். வடமராட்சி பகுதியில் 4 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேக நபர்களிடம் இருந்து 126 மில்லிக்கிராம் ஹெரோயின்…
கடவுச்சீட்டு விநியோகம் இடைநிறுத்தம்.

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தில் கணினி கட்டமைப்பில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளமையினால் அதன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. . இதன் காரணமாக…