Author: News Desk

இந்தியாவில் 100 வயதுக்கு மேல் 2.49 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

நாடு முழுவதும் துணை மற்றும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கி கடந்த…
|
சிவனொளிபாதமலை யாத்திரை குறித்து வெளியான தகவல்.

பருவக்கால ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரை, டிசம்பர் மாத பூரணை தி​னத்துடன் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் யாவும் முன்னெடுக்கப்படுகின்றதாக…
சந்தைகளில் மரக்கறிகளின் விலை குறைப்பு.

இலங்கை சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் தளம்பல் நிலையில் உள்ளன. தற்போதைய நிலவரம்படி காய்கறி சந்தையில் கறிமிளகாய் தவிர…
விமான நிலைய சேவைகள் பாதிப்பு.

கட்டுநாயக்க விமான நிலைய சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக…
பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டம்…
நாட்டு மக்களிடம் நாமல் விடுக்கும் கோரிக்கை.

ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலக்கவின் சம்பவம் தொடர்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவும் பேஸ்புக் பக்கத்தில் விசேட…
லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்கள் வெளியிட்ட விசேட அறிவிப்பு!

லிட்ரோ மற்றும் லாஃப் ஆகிய இரண்டு எரிவாயு நிறுவனங்களும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை தட்டுப்பாடின்றி வெளியிடுவதாக இரு நிறுவனங்களின் உயர்…
குரங்கு அம்மையை தடுப்பதற்கான முறை.

கைகளை ஒழுங்காக சுத்தம் செய்வதே குரங்கு அம்மையை தடுப்பதற்கான முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின்…
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை ஆய்வு மையம்.

தமிழகத்தில் வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை…
|
பரீட்சை திணைக்களம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு.

பொது தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் விண்ணப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 25 ஆம்…
9 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமனம்.

புதிய ஆளுநர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய தரப்பினருடன் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…