Author: News Desk

இலங்கையில்  இன்று தடுப்பூசிகள் செலுத்தப்படும்  இடங்கள்!

நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு…
உள்ளுராட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது!

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளூராட்சித் தேர்தல்…
|
கிண்ணியா தள வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவு(HDU) மற்றும் ஏனைய மருத்துவு பிரிவுகள் ஆரம்பித்து வைப்பு.

கிண்ணியா தள வைத்தியசாலையில் குறைபாடாக காணப்பட்ட விசேட கண்காணிப்பு சிகிச்சைப் பிரிவு மற்றும் ஏனைய பிரிவுகள் நேற்று வைத்தியசாலை வளாகத்தில்…
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி!

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இவர் எதிர்வரும் 21ஆம் திகதி…
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் சிலர் கைது!

மக்களின் பாதுகாப்பு கருதி நாடுமுழுவதுமாக விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு வருகின்றன. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல்…
ஹம்பாந்தோட்டை நகரசபைத் தலைவர்  எராஜ் பெர்னாண்டோ கைது!

ஹம்பாந்தோட்டை நகரசபைத் தலைவர் எராஜ் பெர்னாண்டோவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இதற்கமைய இவர் பம்பலப்பிட்டி – கொத்தலாவல காணி…
வங்கியிலிருந்து  தவறுதலாக  அனுப்பப்பட ஒரு தொகை பணம்!

வங்கி ஊழியர்களின் கவனக்குறைவால் 51/2 லட்சம் ரூபாய் பணம் தவறுதலாக ஒரு நபருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த பணம் பிகாரி…
|
அமுலுக்கு கொண்டுவரப்பட்ட  நிதி சீராய்வு  சட்டமூலம்!

2021 ஆண்டின் 18 வது இலக்க நிதி சீராய்வு சட்டமூலத்தில்சபாநாயகர் கையப்பமிட்டு உறுதிப்படுத்தியுள்ளார். நாடாளுமன்றில் கடந்த 7ஆம் திகதி குறித்த…
உலகின் முதல் 500 பல்கலைக்கழகங்களில் இடம் பிடித்துள்ள பேராதனைப்   பல்கலைக்கழம்!

டைம்ஸ் உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைகளின் அடிப்படையில் பேராதனைப் பல்கலைக்கழம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உலகின் முதல் 500 பல்கலைக்கழகங்களில் இடம்…
மேல் மாகாணத்தில் நில அதிர்வுகள் சம்பந்தமான விடயங்களை கண்காணிக்கும் ஐந்தாவது மையத்தை அமைப்பதற்கு நடவடிக்கை!

இலங்கையில் மேல் மாகாணத்தில் மேல் நில அதிர்வுகள் சம்பந்தமான விடயங்களை கண்காணிக்கும் ஐந்தாவது மையத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இந்நிலையில்…
இலங்கையில் கொவிட் தொற்றால்  பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதன் பிரகாரம் நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம்…
தடுப்பூசி செலுத்துவதால் பிள்ளைகளைப் பெற முடியாமல் போகுமா?

தடுப்பூசி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் ஆதாரமற்ற போலியான செய்திகளை நம்ப வேண்டாம் என இலங்கை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர்…
தனது காதலனுடன் அம்மாவின் பிறந்த தினத்தை கொண்டாடிய  நடிகை!

தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தான் நயன்தாரா. இதற்கமைய மேலும் சமீபத்தில் நயந்தாரா நடிப்பில்…
முருங்கை பூ…!!

40 வயதிற்கு மேற்பட்ட ஒரு சிலருக்கு கண்ணாடி இல்லாமல் எதுவும் படிக்க முடியாது. இதை வெள்ளெழுத்து என்பார்கள். இவர்கள் முருங்கைப்…