40 வயதிற்கு மேற்பட்ட ஒரு சிலருக்கு கண்ணாடி இல்லாமல் எதுவும் படிக்க முடியாது.
இதை வெள்ளெழுத்து என்பார்கள்.
இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காய வைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வர வெள்ளெழுத்து மாறும் .
கண்ணில் உண்டாகும் வெண்படலமும் மாறும்.