முருங்கை பூ…!!

0

40 வயதிற்கு மேற்பட்ட ஒரு சிலருக்கு கண்ணாடி இல்லாமல் எதுவும் படிக்க முடியாது.

இதை வெள்ளெழுத்து என்பார்கள்.

இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காய வைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வர வெள்ளெழுத்து மாறும் .

கண்ணில் உண்டாகும் வெண்படலமும் மாறும்.

முருங்கைப்பூ | Dinamalar

Leave a Reply