கொழும்பின் பல பகுதிகளிலும் பாதுகாப்புப் பணிகளுக்காக அதிகளவான படையினர் பேருந்துகளின் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர். இதற்கமைய கொழும்பில் இன்று இடம்பெறும்…
பேருந்து கட்டணங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் , இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணத்தை 35…
அனைத்து உணவகங்களில் உணவு பொருட்களின் விலையை 20 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும்…
இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி, இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் உலக அளவில் சர்க்கரை உற்பத்தியில்,…
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 339.99…
ஒவ்வொருவரினாலும் முன்வைக்கப்படும் கோரிக்கைக்கமைய தான் பதவி விலகப் போவதில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். இந்நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக…
நாட்டில் தற்போது நாளுக்கு நாள் எரிபொருளின் விலை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பது தொடர்பில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள்…
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொழும்பின் நகர மண்டபத்தை நோக்கி இன்றைய தினம் படையெடுத்துள்ளனர். இந்நிலையில் மக்களை துன்புறுத்தும் ஆட்சியாளர்களை விரட்டியடிப்போம் என்ற…
தொழில் துறையை பொறுத்தவரை தமிழ்நாடு மிக வேகமாக முன்னேறி வந்து கொண்டிருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதற்கமைய இந்த…
நாட்டில் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் நாளை தொடக்கம்…
2022ம் ஆண்டுக்காக அரச பாடசாலைகளில் தரம் ஒன்றில் மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கை இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையில் நாடளாவிய ரீதியில்…
பிரதமர் மஹிந்த ராஜபஷ வினால் நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரை நிகழ்த்தப்படுள்ளது. இந்நிலையில் ஒரு அரசாங்கம் வேண்டுமென்றே தனது மக்களுக்கு…
நாட்டிலுள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் தங்கள் பணியிடங்களுக்குள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. இந்நிலையில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் பன்னாட்டு வணிகங்களின் தொழிற்சங்கங்கள்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. அதன் பிறகு நோய் தொற்று குறைந்ததை…
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாத நெருக்கடியால் ஜனாதிபதியை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். குறித்த போராட்டமானது 10 நாட்களாக நடைபெற்றுவருகிறது. அத்துடன்…