Tag: top

1 லட்சம் இடங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம்.

தமிழகத்தில் ஆங்காங்கே மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. அடுத்த மாதம் (ஜூன்) 4வது அலை வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும்…
92 ஒக்டேன் பெற்றோல் தொடர்பில்  வெளியான அறிவிப்பு.

92 ஒக்டேன் பெற்றோல் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. குறித்த விசாரணைகளிலிருந்து எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்…
இலங்கையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால நிலை பிரகடனம்.

இலங்கையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ வினால் குறித்த…
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்.

மக்களின் பாதுகாப்பு கருதி நாடுபூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 4வது கொவிட் தடுப்பூசி…
ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள முக்கிய தகவல்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவின் கடிதத் தலைப்பை பயன்படுத்தி சமூகவலைத்தளங்களில் சிலஉண்மைக்கு புறம்பான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. இதனை ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை…
முற்றாக முடங்கும் இலங்கை.

நாடுபூராகவும் இன்று ஹர்த்தால் அனுஷ்ட்டிக்கப்படுகின்றது. இந்நிலையில் ஹர்த்தாலுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு வழங்கவுள்ள நிலையில், மக்கள் நடமாட்டமின்றி வீதிகள் வெறிச்சோடி…
இலங்கையை வந்தடைந்தடையவுள்ள  மற்றுமொரு கப்பல்.

எரிபொருள் ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. இந்நிலையில் இந்திய அரசாங்கத்தின் எரிபொருள் ஏற்றிய கப்பலே இவ்வாறு நாட்டை…
பொதுமக்களுக்கு  விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்.

கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக…
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று பல கட்டுப்பாடுகளுடன் ஆரம்பமாகியது. இந்நிலையில் 3,262 மையங்களில் 8.69 லட்சம் பேர்…
தமிழகத்தில் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை?

தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரமடைந்துள்ள நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் இன்று தொடங்குகிறது. எதிர்வரும் 28ந்தேதி…
நாளையத்தினம் இடம்பெறவுள்ள வாக்களிப்பு.

நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து வருகின்றது. இந்நிலையில், பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாளை இடம்பெறவிருக்கின்றது.…
அரிசிக்கான உச்சபட்ச சில்லரை விலை விற்பனையாகும் விலையைவிட அதிகம்.

அரிசிக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள உச்சபட்ச சில்லரை விலை, தற்போது சந்தையில் அரிசி விற்பனையாகும் விலையை விடஅதிகமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.…
மே 20, 21-ம் தேதிகளில் நடைபெறும் பாஜகவின் உயர்மட்டக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் வரும் 20, 21-ம் தேதிகளில் பாஜக சார்பில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற உள்ளது. குறித்த கூட்டத்தில்…