ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள முக்கிய தகவல்.

0

ஜனாதிபதி ஊடகப்பிரிவின் கடிதத் தலைப்பை பயன்படுத்தி சமூகவலைத்தளங்களில் சில
உண்மைக்கு புறம்பான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இதனை ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மேலும் ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் குறைக்கப்படும் என சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply