Tag: top

வெளியாகும் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்!

இம்மாத இறுதியில் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்! இம்மாத இறுதிக்குள் க.பொ.த. சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.​​…
ஜனாதிபதி ரணில் மீது பெரும் நம்பிக்கையை வைத்துள்ள மக்கள்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையிலான…
மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சித்தகவல்.

நாடளாவிய ரீதியில் 300 சதொச கடைகளுக்கு மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்களை வழங்க கலால் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்படி, கலால்…
வேகமாக வீழ்ச்சியடையும் வாகனங்களில் விலை.

நாட்டின் சந்தையில் வாகனங்களின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வட்டி…
நாடாளுமன்றில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள்.

வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில் நாடாளுமன்றில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய தினம்…
ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்.

ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை சரி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற…
பரீட்சை திணைக்களம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு.

பொது தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் விண்ணப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 25 ஆம்…
9 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமனம்.

புதிய ஆளுநர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய தரப்பினருடன் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
அத்தியாவசிய பொருட்களின் விலைகள்.

அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது தொடர்பில் நுகர்வோருக்கு அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நிர்ணய விலைக்குட்பட்ட பொருளை வர்த்தகர்கள்…
இலங்கை வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் நாட்டு மக்களுக்கு பொருளாதார…
எரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்.

எரிவாயு விநியோகம் தொடர்பில் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் நுகர்வோருக்கு அறிவித்துள்ளது. மூன்று…