Tag: top

இலங்கை மக்களுக்கு கிடைக்கவுள்ள அரிய வாய்ப்பு.

பூரண சந்திரகிரகணமொன்று நாளை 8 ஆம் திகதி நிகழவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் ஆய்வுப் பிரிவு பணிப்பாளர்…
ஜனாதிபதி ரணில் விடுத்த விசேட பணிப்புரை.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பூரண அறிக்கையை கோரியுள்ளதாக ஜனாதிபதி…
எரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்.

எரிவாயு விநியோகம் தொடர்பில் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் நுகர்வோருக்கு அறிவித்துள்ளது. இந்நிலையில்…
பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை.

தற்போது நாட்டில் இன்புளுவன்சா காய்ச்சல் தற்போது வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளதால் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி…
சந்தையில் எகிறும் மரக்கறிகளின் விலை.

தற்போது இலங்கை சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன்பிரகாரம் பல இன்னல்களை சந்தித்துவருவதாக வியாபாரிகள் கவலை…
நள்ளிரவு இடம்பெற கோர விபத்து- மூவர் பலி.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதி சொகுசு பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து நொச்சிமோட்டை பாலத்தில் மோதிக் குடைசாய்ந்து…
எரிபொருள் தட்டுப்பாடு ஒருவாரம் தொடரும்!

நாட்டில் பரவலாக நிலவுகின்ற எரிபொருளுக்கான தட்டுப்பாடு இன்னும் ஒரு வாரத்துக்கு தொடரும் என்று எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று (03)…
இலங்கையில் அரச ஊழியர்களின் சம்பளத்தில் ஏற்படப்போகும் பெரும் ஆபத்து.

இலங்கையில் இருப்பவர்கள் சம்பளத்தில் பெரும் வீழ்ச்சியை சந்திக்கப் போகின்றவர்களாக இருக்கிறார்கள் என அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார். லங்காசிறியின்…
வெளியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்.

அத்தியாவசிய சேவைகள் பிரகடனம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானியொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உத்தரவுக்கமைய, வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மின்சாரம் வழங்கல் தொடர்பான…
ஆரஞ்சு பாக்கெட் பால் விலை உயர்வால் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை.

ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் சில்லறை விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.12 அதிகரித்து ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அண்மையில் பால்…
|
முதலாவது குரங்கு அம்மை நோயாளி இலங்கையில் அடையாளம்.

இலங்கையில் முதலாவது குரங்கு அம்மை நோயாளி கண்டறியப்பட்டுள்ளார். மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நேற்று இலங்கையில் முதன்முறையாக குரங்கு அம்மை தொற்றாளரை…
கொழும்பின் முக்கிய வீதிகள் முடக்கம்.

கொழும்பில் இன்றைய தினம் மாபெரும் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார், கலகத்தடுப்பு பிரிவினர், இராணுவத்தினர் உள்ளிட்ட அனைவரும் ஜனாதிபதி…
ஊரடங்கு குறித்து வெளியாகியுள்ள தகவல்.

இன்று ஸ்தம்பிக்கப்போகும் கொழும்பு..! ஊரடங்கு குறித்து வெளியாகியுள்ள தகவல் கொழும்பில் இன்று மாபெரும் போராட்டத்தை நடத்த தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.…
மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை!

தொழில்நுட்ப கோளாறு காரணமாக குக்குலேகங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் , புலத்சிங்கள, அயகம…