Tag: top

சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பில் புதிய அறிவிப்பு.

சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி தற்காலிக சாரதி…
சிற்றுண்டி மற்றும் தேநீர் விலை குறைப்பு.

தேநீர், சாதராண தேநீர் ஆகிய சிற்றுண்டி பொருட்களின் விலை குறைக்கப்பட்டவுள்ளது. இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டவுள்ளதாக அகில இலங்கை…
இன்று முதல் பாணின் விலை குறைக்கப்பட்டது.

450 கிராம் நிறையுடைய பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துட்டன் ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும்…
இன்று முதல் எரிபொருள் விலையில் உண்டான மாற்றம்.

எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்றைய தினம் அல்லது நாளைய தினம் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…
இலங்கையில் அறிமுகமாகும் புதிய ஓய்வூதியத் திட்டம்.

விவசாயிகளுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பங்களிப்பு வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை விவசாய…
கல்வி முறையை மாற்றுவதற்கான திட்டங்கள் முன்வைப்பு முன்வைப்பு.

நாட்டில் கல்வி முறையை மாற்றுவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து…
சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் மீள ஆரம்பம்.

சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளதாக இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. அடுத்த வாரமளவில் மீளவும்…
பெட்ரோலிய பொருட்கள் திருத்தச் சட்டம்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பெட்ரோலிய பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்…
குழந்தைகள் மத்தியில் பரவும் நோய்.

குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா நோய் அதிகளவில் பரவும் போக்கு காணப்படுகின்றது. இந்நிலையில் காய்ச்சல், இருமல், வாந்தி, சளி ஆகியவை இன்ஃப்ளூயன்ஸாவின்…
வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை.

நாட்டில் முதல் ஒன்பது மாத காலப் பகுதியில் 1406 வாகன திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 2021ம் ஆண்டில் நாட்டில்…
கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்.

நாட்டின் சில பகுதிகளில் 2 மணி நேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய கொழும்பின் பல பகுதிகளுக்கு 12 மணி நேரம்…
நாடு திரும்பிய இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்.

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்களின் குடியுரிமை பெறுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும்…
ஸ்தம்பிக்கப் போகும் கொழும்பு.

கொழும்பை முற்றுகையிட்டு எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால்…