சிற்றுண்டி மற்றும் தேநீர் விலை குறைப்பு.

0

தேநீர், சாதராண தேநீர் ஆகிய சிற்றுண்டி பொருட்களின் விலை குறைக்கப்பட்டவுள்ளது.

இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்மூலம் ஒரு கோப்பை தேநீரின் புதிய விலை ரூ. 100, ஒரு கப் சாதாரண தேநீர் ரூ. 30 ஆக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் நான்கு சிற்றுண்டி உணவுப் பொருட்களின் விலைகளும் இன்று முதல் குறைக்கப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply