Tag: top

அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை குறைப்பு – இன்று முதல் நடைமுறை.

லங்கா சதொச நிறுவனம், மீண்டும் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. 6 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.…
திரையிலிருந்து நீக்கப்பட்ட இரு முக்கிய உறுப்பினர்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் மாநாடுகளுக்கு இதுவரை பயன்படுத்தப்பட்ட பின்னணி திரையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.…
ரணில் – கோட்டா திடீர் சந்திப்பு.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடந்துள்ளது. கடந்த 16 ஆம் திகதி முன்னாள்…
விவசாயிகளுக்கான மகிழ்ச்சி தகவல்.

விவசாயிகளுக்கு அடுத்த மாதம் முதல் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை திட்டமிட்டுள்ளது. 2008…
கோதுமை மா இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்.

கோதுமை மா இறக்குமதி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (25) வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்தோடு ரொட்டி உள்ளிட்ட…
ஜனாதிபதி படுகொலை முயற்சி-! மூன்று பேருக்கு பொது மன்னிப்பு.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை (Chandrika Kumaratunga) படுகொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று கைதிகள் உட்பட…
இலங்கையில் பாடசாலை செல்வதை தவிர்க்கும் சிறுவர்கள்.

குறைந்த வருமானம் பெறும் வீடுகளில் உள்ள சிறுவர்களுக்கு அவர்களது குடும்பங்கள் உணவளிக்க முடியாததால், பெரும்பாலான மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதை தவிர்ப்பதாக…
சிறுவர்கள் தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை.

தற்போது நாட்டில் நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலையால் சிறுவர்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சிறுவர் வைத்திய…
பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் ஜனாதிபதியின் தகவல்.

பல்கலைக்கழக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தாமதத்தை நீக்கி மாணவர்களுக்கு உரிய காலத்தில் கல்வி நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்குமாறு…
மீண்டும் பிரதமராகும் மகிந்த ராஜபக்ச.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு மீண்டும் பிரதமர் பதவியை வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வட்டாரங்கள்…
தீபாவளி தினம் மின்வெட்டு குறித்து வெளியான தகவல்.

நாட்டில் சுழற்சி முறையில் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் எதிர்வரும் தீபாவளி தினத்தன்று (24-10-2022) மின்வெட்டை அமுலாக்காதிருக்க நடவடிக்கை எடுப்பதாக…
மதுபானசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை.

தீபாவளி தினத்தை முன்னிட்டு பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பில்…
அரச அதிகாரிகளின் சம்பளம் குறித்து வெளியான தகவல்.

அரச அதிகாரிகளுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு மாதந்தோறும் 25ஆம் திகதிக்குள் சம்பளம்…
நடைமுறைக்கு வருகின்றது பெட்ரோலிய திருத்தச் சட்டமூலம்.

2002 ஆம் ஆண்டு 33 ஆம் இலக்க பெட்ரோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை நிறுத்துவதற்கான பெட்ரோலிய உற்பத்திப்…