Tag: top

புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் இடம்பெறும் திகதி.

2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நடாத்தப்படும் திகதி குறித்து கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.…
பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை.

நாடளாவிய ரீதியாக உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டே குறித்த விடுமுறை…

ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளில் உள்ள அரச உயர்கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்களை அனுப்புவதற்கு வழங்கப்படும் புலமைப்பரிசில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக…
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்த விசேட தகவல்.

கொழும்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு கொண்டுவரப்பட்ட எரிபொருள் தாங்கியில் சிறிது தண்ணீர் கலந்திருந்தமை தொடர்பில் தெளிவுபடுத்தி இலங்கை பெற்றோலிய…
விரைவில் பிரதமராகும் பசில்.

தற்போது அமெரிக்கா சென்றுள்ள முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நவம்பர் மாதம் இலங்கை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில்…
53,000 பட்டதாரிகளுக்கு கிடைத்த அதிஷ்டம்.

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு முதலாம் தவணைக்கு…
அரச அதிகாரிகளின் சம்பளம்தொடர்பில் வெளியான தகவல்.

பல முக்கிய அரச நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளின் சம்பளத்தை மீளாய்வு செய்யுமாறு கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் நிதி அமைச்சுக்கு சுட்டிக்காட்டியுள்ளன.…
முக்கிய பொருட்களின் விற்பனை விலை பட்டியல்.

இறக்குமதி செய்யப்படும் அரிசி சீனி கோதுமை மற்றும் பருப்பு அகியவற்றின் மொத்த விற்பனை விலை வெளியாகியுள்ளது. இதற்கமைய, இன்றைய சிவப்பு…
தென்னிலங்கையை அதிரவைக்கும் மாணவர்களின் போராட்டம்.

களனி பல்கலைக்கழத்திற்கு முன்பாக சற்று முன் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்று ஆரம்பமாகியுள்ளது. அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்…
எரிபொருள் விநியோக செயற்பாடுகளில் ஏற்படவுள்ள அபாயம்.

கனிய வள சேவையாளர்கள் இன்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். கனிய வள பொது சேவையாளர் சங்கத்தின் தலைவர்…
சில அத்தியாவசிய பொருட்களின் விலைசற்று குறைப்பு.

நாட்டில் சில அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைசற்று…
ரணில் – மஹிந்த அவசர சந்திப்பு.

அரச தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் முன்னாள் பிரதமர் மஹிந்தராஜபக்சவுக்கும் இடையில் அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில்…
அதிகரிக்கப்படவுள்ள மற்றுமொரு கட்டணம்.

புதிய நீர் இணைப்புகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நாட்டில் நிலவும் மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும்…