Tag: top

எரிசக்தி அமைச்சர் விடுத்த முக்கிய அறிவிப்பு.

கனிய வள சேவையாளர்கள் இன்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்நிலையில் கனிய வள பொது சேவையாளர் சங்கத்தின்…
இலங்கையில் மீண்டும் ஆயுதப் போராட்டம் வெடிக்கும்.

அரசாங்கம் முன்னெடுத்து வரும் அடக்குமுறை வேலைத்திட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஆயுதம் ஏந்த வாய்ப்புள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா…
வீட்டிற்கு செல்லப் போகும் அரச ஊழியர்கள்.

ஓய்வு பெறவுள்ள அரச ஊழியர்களுக்கான விசேட அறிவிப்பொன்றை ஓய்வூதிய திணைக்களம் வழங்கியுள்ளது. அதன்படி ஓய்வு பெறவுள்ள அரச ஊழியர்கள் தாம்…
முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மகிழ்சசி தகவல்.

முச்சக்கர வண்டி களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த வாரம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் ஒரு வாரத்திற்கு தமது போக்குவரத்து…
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு.

தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது. 2005 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் பிறந்தவர்களின் பெயர்கள்…
புகையிரத பயணிகளுக்குவிடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு.

கரையோர புகையிரத பாதையில் புகையிரத சேவை நேர அட்டவணை மறுசீரமைக்கப்படவுள்ளது. குறித்த விடயம் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி…
மீண்டும் வெடிக்கவிருக்கும் மக்கள் போராட்டம்.

நவம்பர் 2 ஆம் திகதி அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பதற்கு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர்…
தேசிய அடையாள அட்டை கட்டணங்களில் திருத்தம்.

தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்கான கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் நவம்பர் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தங்கள்…
சற்று நேரத்தில் வெடிக்கவுள்ள பாரிய ஆர்ப்பாட்டம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டத்தரணிகள் கொழும்பில் ஆரப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டத்தை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக…
வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு.

தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களையும் வேகத்தினை குறைத்து பயணிக்குமாறு…
மூடவுள்ள ஐ.ஒ.சி எரிபொருள் நிரப்பு நிலையம்.

முறைகேடுகள் காரணமாக முற்றிலுமாக சீல் வைக்கப்பட்டுள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு (IOC) சொந்தமான வெல்லவே பெற்றோல் நிலையத்திற்கு 2 ஆண்டு…
இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை.

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு அந்நாடு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் செல்லுபடியாகும் வீசா இன்றி…
சாரதி அனுமதிப்பத்திர அட்டையில் மாற்றம்.

இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திர அட்டையில் மாற்றத்தை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போதைய சாரதி அனுமதிப்பத்திர அட்டைக்கு பதிலாக டிஜிட்டல்…
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பில் வெளியான தகவல்.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 446 வாகனங்கள் துருப்பிடித்து வருவதாக வருவதாக தெரியவந்துள்ளது. குறித்த…