Tag: top

பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை.

பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் மாணவர்களிடையே போதைப் பாவனை தினமும் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகின்றது. இதனை வவுனியா தெற்கு கல்வி வலய…
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு புதிய பதவி.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையிலான உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தேசிய…
வாகன கொள்வனவிற்காக காத்திருப்போருக்கான முக்கிய தகவல்.

சந்தையில் வாகனங்களின் விலை சடுதியாக குறைவடைந்து வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததுடன், இலங்கையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகளில் தற்போது வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும்…
எரிபொருள் விநியோக ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.

இலங்கை அதிகாரிகள் நிலுவைத் தொகையை செலுத்தத் தவறினால், எரிபொருள் விநியோக ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என முன்னணி எரிசக்தி வர்த்தக…
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக குவியும் மக்கள்.

இந்த வருடம் வெளிநாட்டு வேலைகளுக்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 241,034 ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த…
ஜனாதிபதி ரணிலின் அதிரடி தீர்மானம்.

நாடாளுமன்றத் தேர்தல் முறை தொடர்பிலான தெரிவுக்குழுவொன்றை முன்மொழிவதாகவும், அந்த தெரிவுக்குழு, அடுத்த வருடம் ஜூலை மாதத்திற்குள் தீர்மானம் எடுக்காவிட்டால், சர்வஜன…
ராஜபக்சர்கள் குறித்து நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்கள் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக தாக்கல்…
நாளை அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டு.

பிரசித்தி பெற்ற யாழ் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவை நாளை இடம்பெறவுள்ள நிலையில் வர்த்தக நிலையங்கள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
இலங்கைக்கு அதிர்ச்சியை கொடுத்த ஜப்பான்.

இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைக்கு இணைத் தலைமை வழங்க இலங்கையுடன் ஜப்பான் இன்னும் எவ்வித…
ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு.

வரலாற்றில் நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை பெற்றுக் கொள்ளும் நோக்கில் பழைய முரண்பாடுகளை மறந்து பொது வேலைத்திட்டத்தில்…
ரயில்வே திணைக்களம் வெளியிட்ட விசேட அறிவிப்பு.

களனிவெளி ரயில் பாதையின் பராமரிப்பு பணிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கொஸ்கம முதல் அவிசாவளை வரையிலான ரயில் பாதை…
ஜனாதிபதி ரணில் வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்.

ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை ஆகியன பொது மக்கள்…