Tag: top

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான புதிய தகவல்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் நாடாளுமன்றில் இன்று (06.10.2022) ஆற்றிய விசேட…
கேரளாவில் அரசு பேருந்துடன் பள்ளி சுற்றுலா பேருந்து மோதி பயங்கர விபத்து.

கேரளா மாநிலம் பாலக்காட்டில் உள்ள வடக்கஞ்சேரி அருகே மங்கலத்தில் மாணவர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா அரசு பேருந்து மீது பயங்கரமாக…
|
காலாவதியாகவுள்ள 07 மில்லியன் தடுப்பூசிகள்.

எதிர்வரும் 31ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ள 07 மில்லியன் பைசர் (Pfizer) தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேசமயம்…
6 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு புதிய டீன் நியமனம்.

அரசு மருத்துவ கல்லூரிகளில் பணியாற்றிய 6 பேராசிரியர்களுக்கு மருத்துவ கல்லூரி முதல்வர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மருத்துவ கல்லூரி…
|
பல நிறுவனங்கள் எரிபொருள் வர்த்தகத்தில் ஈடுபட அனுமதி.

இலங்கையில் தற்போது பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி ஆகிய நிறுவனங்கள் எரிபொருள் இறக்குமதி மற்றும் விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.…
நாட்டின் பல பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை.

தற்போது நாட்டில் நிலவும்சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பாகங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நுவரெலியா மற்றும்…
போராட்ட பூமியாக மாற்றப்படும் இலங்கை.

சுற்றுச்சூழலுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர்கள் இருவரை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் அப்பகுதி போராட்ட பூமியாக…
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு.

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. இதன்படி, இன்று முன்பதிவு செய்தவர்களுக்கு மாத்திரமே…
இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்.

குறைந்த வருமானம் பெறும் கிராமிய இளைஞர் சமுதாயத்திற்கு ஜப்பான் அரசாங்கம் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்க முன்வந்துள்ளது. அதற்கிணங்க தொழில்நுட்ப பயிற்சி…
இலங்கையில் குறையாத எரிபொருள் விலை.

உலக சந்தையில் எரிபொருட்களின் விலை ஏற்கனவே கணிசமான அளவு குறைந்துள்ள போதிலும் இலங்கையில் எரிபொருள் விலை சூத்திரம் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து…
அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவு.

அரச நிறுவனங்கள் பலவற்றில் நிதிப் பற்றாக்குறை காரணமாக நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் அமைச்சுக்கள், திணைக்களங்கள்…