இலங்கை வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை.

0

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

அதன் பின்னர் நாட்டு மக்களுக்கு பொருளாதார ரீதியில் மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடுமென முன்னாள் அமைச்சரும், சுயாதீன எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் எச்சரித்துள்ளார்.

வரி அதிகரிப்பு நடுத்தர மக்களின் வாழ்க்கையில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதை அரசாங்கம் கவனத்தில் கொள்ளாமல் அரசாங்க வருமானத்தை அதிகரிப்பதற்கு நடுத்தர மக்களை பலியாக்குவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Leave a Reply