Tag: srilanka

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி.

இறக்குமதியை கட்டுப்படுத்தி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி திருத்தப்பட்டுள்ளது. 300 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் அதிவிசேட வர்த்தமானி…
எரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்.

ஒவ்வெருநாளும் சுமார் ஒரு லட்சம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விடப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ்…
பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்று முதல் ஆரம்பம்.

2022ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்று ஆரம்பமாகியுள்ளதாக கல்வி அமைச்சு…
விசேட அரச விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கை முன்னிட்டு பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சு தீர்மானம் ஒன்றை அறிவித்துள்ளது. எதிர்வரும்…
தொடருந்து பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு.

இலங்கையில் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் கொண்டு வரப்படும் புதிய நடைமுறை தொடர்பில் தொடருந்து பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொடருந்து…
இலங்கையில் மேலும் ஒருவர் கோரோனா தொற்றால் உயிரிழப்பு.

நாட்டில் மேலும் ஒருவர் கோரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த மரணம்…
இலங்கை வாழ் மக்களுக்கு எச்சரிக்கை.

இலங்கையில் பச்சை குத்திக் கொள்ளும் பாதுகாப்பற்ற நடைமுறையால், இளைஞர்களிடையே நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பச்சை குத்துவதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள்…
ரணிலின் அதிரடி முடிவு.

கடந்த 8ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட 37 இராஜாங்க அமைச்சுக்களுக்கு தனியாக வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்காமல்…
இலங்கைக்கு வழங்கும் அவசர கடன் உதவி.

ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உணவு கிடைப்பதை உறுதிசெய்யவும் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் ஆசிய அபிவிருத்தி…

இலங்கையில் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் கொண்டு வரப்படும் புதிய நடைமுறை தொடர்பில் தொடருந்து பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொடருந்து…
QR குறியீடு தொடர்பில் வெளியான புதிய தகவல்.

வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட்ட பின்னர், நிரப்பு நிலைய குறியீட்டு இலக்கம் குறுந்தகவல் மூலம் உரிய நபருக்கு அனுப்பி வைக்கப்படும் என…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…