Tag: srilanka

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்.

இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த வருடம் மார்ச் மாத தொடக்கத்தில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…
வெளியானது புதிய வர்த்தமானி அறிவித்தல்.

அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக சில இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை திருத்தப்படும் என்று அரசாங்கம்…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
மின்சார வாகன இறக்குமதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு.

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கான மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களைப் பெறுவது தொடர்பான பிரச்சினைகளைக் குறிப்பிடுவதற்கான அவசர தொலைபேசி இலக்கம் உட்பட…
இலங்கையில் போராட்டக்காரர்களுகள் தொடர்பில் வெளியான தகவல்.

இலங்கையில் போராட்டக்காரர்கள் தமது போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான புதிய இடம் விரைவில் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இன்றைய தினம்…
NVQ சான்றிதழ் இன்றி கொரியாவில் தொழில் வாய்ப்பு.

NVQ சான்றிதழ் இன்றியும் கொரியாவில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். அரசாங்க…
கொழும்பு துறைமுகத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணி நிறைவு.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் நிறைவடைந்து 2024இல் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என இத்திட்டத்தின் முதலீட்டாளர்களான Colombo…
பதினொரு நாட்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை.

செப்டெம்பர் மாதத்தின் முதல் 19 நாட்களில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை 10,000 ஐக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி…
பாடசாலை பாடத்திட்டத்தில் அடுத்த வருடம் முதல் சீர்திருத்தம்.

பாடசாலை பாடத்திட்டத்தில் அடுத்த வருடம் முதல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அகில இலங்கை பௌத்த சங்கத்தினால்…
அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பில் மக்களுக்கான எச்சரிக்கை.

இலங்கை நாட்டு மக்கள் அதிகமாக பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த நிறையில் உற்பத்தி செய்து ஏமாற்றும் மோசடி வர்த்தகம் தொடர்பில்…
இலங்கையில் தினமும் பத்து மணித்தியாலங்கள் மின்வெட்டு.

இலங்கையில் தினமும் பத்து மணித்தியாலங்கள் கண்டிப்பாக மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.…