உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்.

0

இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த வருடம் மார்ச் மாத தொடக்கத்தில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2022ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் அக்டோபர் 31ஆம் தேதி சான்றளிக்கப்பட்டு அதன்பிறகு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வருடம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சுமார் இரண்டரை இலட்சம் இளைஞர்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply