Tag: srilanka

கஞ்சா ஏற்றுமதி சட்டப்பூர்வமாக்கும் திட்டம் அமுல்படுத்தப்படும்.

கஞ்சா ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்கும் திட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் அடுத்த வருடம் நாட்டிற்கு பாரிய டொலர் வருமானத்தை ஈட்ட முடியும் என்றும்…
சீமெந்து மற்றும் கம்பி போன்றவற்றின் விலையை நிர்ணயிக்க தீர்மானம்.

நாட்டில் சீமெந்து மற்றும் கம்பி போன்ற முக்கிய கட்டுமான பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பது தொடர்பான பரிசீலனையை நுகர்வோர்…
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளை பரிசோதிக்கும் நடைமுறை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், எதிர்காலத்தில் இது தொடர்பான சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்று…
அதிருப்தி வெளியிட்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம்.

ரணில் விக்ரமசிங்கவின் புதிய நிர்வாகம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் அல்லது சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் உறுதியளிக்கவில்லை…
ஏழை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய அரசாங்கத்தின் புதிய திட்டம்.

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 1996 வீடுகளை நிர்மாணிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்த வீடுகள் பேலியகொட, தெமட்டகொட,…
எரிபொருள் விநியோகத்திற்காக இலங்கையில் நடைமுறையில் உள்ள முறைமையில் புதிய அம்சம்.

இலங்கையில் நடைமுறையில் உள்ள தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திர அமைப்பில் புதிய அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி புதிய அம்சமாக,…
நாட்டைவிட்டு வெளியேறும் பெருமளவு இலங்கையர்கள்.

வெளிநாட்டு வேலைகளுக்கான இலங்கையர்களின் தேவை வேகமாக அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் மாத்திரம் இதுவரையில்…
பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ள அதிரடி முடிவு.

நாட்டில் பொது மக்களுக்கு பணப்பரிசுகளை வழங்க பாதுகாப்பு அமைச்சு முடிவெடுத்துள்ளதாக தெரியவருகிறது. இந்த விடயத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி…
அனைத்து உணவகங்கள் மூடப்படும் அபாயம்.

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்புடன் நுகர்வோர் பேக்கரி உற்பத்திகளை கொள்வனவு செய்யாத நிலை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்பிரகாரம்…
நாடாளுமன்றில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணியின் (Queen Elizabeth II) மறைவுக்கு இலங்கை நாடாளுமன்றில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.…
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளை பரிசோதிக்கும் நடைமுறை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், எதிர்காலத்தில் இது தொடர்பான சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்று…
ரணில் -ராஜபக்சாக்கள் இடையே இரகசிய ‘டீல்’.

அதிபர் ரணில் விக்கிரமசிங்க புதைகுழியைச் சூழ்ந்துள்ள போர்வீரன் போன்றவர் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். திறமையான அரசியல்வாதியான…
மின்வெட்டு குறித்து வெளியான தகவல்.

இலங்கையில் மின் உற்பத்திக்கு தேவையான போதியளவு நீர்மட்டம் காணப்படுவதாகவும், நிலக்கரி இருக்குமாயின் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் மின்வெட்டை முன்னெடுக்க…