விசேட அரச விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்.

0

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கை முன்னிட்டு பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சு தீர்மானம் ஒன்றை அறிவித்துள்ளது.

எதிர்வரும் 19ஆம் திகதியை விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம், தேசிய துக்க தினமாக முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்க விடுமுறை தினம் தடையாக இருக்கமாட்டாது என பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply