Tag: srilanka

தொலைபேசி மற்றும் இணைய கட்டண அதிகரிப்புக்கு அனுமதி மறுப்பு.

தொலைபேசி மற்றும் இணைய கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து இதற்கான கட்டணங்களுக்கு அனுமதி பெறப்படவில்லை என தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.…
இன்றைய மின்வெட்டு குறித்து வெளியான தகவல்.

நாட்டில் சுழற்சி முறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று (06) வியாழக்கிழமைக்கான மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள்…
அரசாங்கத்தில் இணையும் ஐ.மக்கள் சக்தியின் எம்.பிக்கள்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆதரவு வழங்க தயாராகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில்…
ஜனாதிபதி ரணில் வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்.

ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை ஆகியன பொது மக்கள்…
சம்பளத்தை உயர்த்துமாறு கோரிக்கை.

நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வாக ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசாங்க ஊழியர்களது சம்பளங்கள் உயர்த்தப்பட வேண்டுமென இலங்கை…
முன்னாள் ஜனாதிபதி குறித்து வெளியான அதிரடி தகவல்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது என ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.…
கொழும்பில் வீடுகள் இல்லாத குடும்பங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள போதிலும், வசதியான வீடுகள் மற்றும் உரிமைப் பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என…
வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ள முக்கிய சபையினர்.

தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனின் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் திங்கட்கிழமைக்கு…
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான புதிய தகவல்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் நாடாளுமன்றில் இன்று (06.10.2022) ஆற்றிய விசேட…
இன்று முதல் பால் தேநீரின் விலைகள் குறைப்பு.

பால் தேநீரின் விலையை குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் குறித்த செயற்பாடு அமுலுக்கு வரவுள்ளதாக அகில இலங்கை…
வெளிநாட்டுக்கு செல்லும் இலங்கையர்கள் எண்ணிக்கை சடுதியாக உயர்வு.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது. இந்நிலையில் ஏற்பட்ட வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக இலங்கையர்…
காலாவதியாகவுள்ள 07 மில்லியன் தடுப்பூசிகள்.

எதிர்வரும் 31ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ள 07 மில்லியன் பைசர் (Pfizer) தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேசமயம்…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…