உங்கள் வீட்டு பூஜை அறைக்கு சென்று ஒரு மண் அகல் விளக்கு எடுத்துக்கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.…
நிறைய பேர் விதவிதமாக சூப்பரா பிளான் போடுவாங்க. ஆனால் ஒரு பிளான் கூட ஒர்க் அவுட் ஆகாது. அதிகாலை வேளையில்…
அனைவரது வீட்டிலும் தினமும் ஒருமுறை அல்லது வாரத்திற்கு இரண்டு முறையாவது விளக்கு ஏற்றி பூஜை செய்வது வழக்கமாக இருந்து கொண்டிருக்கிறது.…
தம்பதிகளாக நீண்ட காலம் சந்தோஷமாக வாழ்ந்த எத்தனையோ பேர், இன்று பிரிந்து வாழக்கூடிய சூழ்நிலை. ஆனால் பிரிந்தவர்களுடைய மனதில் சிலபேருக்கு…
வீடு கட்டும் பொழுது அதற்கு பல பூஜைகள் செய்யப்படுகின்றன. அவ்வாறு முதலில் பூமி பூஜை செய்வது தான் வழக்கமாகும். அடுத்ததாக…
அனைவரும் தங்களது இல்லங்களில் பலவிதமான செடி மற்றும் மரங்களை வளர்த்து வருகின்றனர். அதிலும் இடைப்பட்ட காலத்தில் இப்படி செடி மற்றும்…
ஒரு சிலர் மனதில் நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் என்று மொட்டை அடிப்பது, அங்கப்பிரதட்சணம் செய்வது, அடிப் பிரதட்சணம் செய்வது…
உங்களுடன் சண்டை போடும் எந்த உறவாக இருந்தாலும் சரி, அந்த உறவு உங்களிடம் சண்டை போடாமல் இருக்க வேண்டும், உங்களோடு…
இன்று பெரும்பாலான இளம் பெண்கள் கணவன் மற்றும் கணவரது குடும்பத்தினை தன் குடும்பமாக நினைத்து நல்ல மருமகளாக நடந்து கொள்ள…
சில பிரசித்தி பெற்ற கோவில்களில் சண்டிகேஸ்வரர் வழிபாடு செய்வது ரொம்பவே விசேஷமானதாக கருதப்படுகிறது. சண்டிகேஸ்வர வழிபாட்டின் பொழுது உங்கள் ஆடையிலிருந்து…
நிறைய பேர் வீடுகளில் குடும்பத்தோடு வெளியே செல்வதாக இருந்தால், எல்லோரும் சேர்ந்து ஒன்றாக வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டாங்க.…
மருதாணியில் இருக்கும் மருத்துவ குணங்கள் எண்ணற்றவை. இதை கைகளில் வைத்துக் கொள்வதால் நம் உடல் உஷ்ணம் தணியும். குளிர்ச்சி பொருந்திய…
குபேர கடவுள் தனது சொத்துக்களை இழந்து நிர்கதியாக நின்ற பொழுது, அவர் சிவபெருமானிடம் சென்று மனமுருக வேண்டிக்கொண்டார். எனது பிரச்சனை…
அவசரத் தேவைக்கு கையில் பணம் இல்லை. பற்றாக்குறை நிலைமை வந்துவிட்டது. இந்த பஞ்சத்தை நீக்க தாந்திரீக ரீதியாக என்ன செய்யலாம்.…
முதலில் நாட்டு மருந்து கடைகளில் வண்ணிமரபட்டை அல்லது வன்னி மர குச்சி என்று கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். பிறகு…