Tag: spirltuality

கடன் தொல்லையே இல்லாமல் வாழ்நாள் முழுவதும் சுகமான வாழ்க்கையை வாழ சுக்கு தீபம்.

உங்கள் வீட்டு பூஜை அறைக்கு சென்று ஒரு மண் அகல் விளக்கு எடுத்துக்கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.…
விளக்கு ஏற்றிய பிறகு மீதமாகும் எண்ணெயை கீழே ஊற்றி பாவத்தைச் சேர்த்துக் கொள்ளாமல், அதனை இப்படி பயன்படுத்தி புண்ணியம் பெறுங்கள்.

அனைவரது வீட்டிலும் தினமும் ஒருமுறை அல்லது வாரத்திற்கு இரண்டு முறையாவது விளக்கு ஏற்றி பூஜை செய்வது வழக்கமாக இருந்து கொண்டிருக்கிறது.…
பிரிந்த கணவன் மனைவியை ஒன்று சேர்க்கும் சக்தி ஒரு கைப்பிடி அட்சதைக்கு உண்டு.

தம்பதிகளாக நீண்ட காலம் சந்தோஷமாக வாழ்ந்த எத்தனையோ பேர், இன்று பிரிந்து வாழக்கூடிய சூழ்நிலை. ஆனால் பிரிந்தவர்களுடைய மனதில் சிலபேருக்கு…
வீட்டினுள் தீய சக்திகள் நுழையாமல் இருக்க இந்த ஒரு பொருளை நிலை வாசலில் கட்டி வைத்தால் போதும்.

வீடு கட்டும் பொழுது அதற்கு பல பூஜைகள் செய்யப்படுகின்றன. அவ்வாறு முதலில் பூமி பூஜை செய்வது தான் வழக்கமாகும். அடுத்ததாக…
இந்த ஒரு செடி உங்கள் வீட்டில் இருந்தால் உங்களை விட அதிர்ஷ்டசாலி எவருமில்லை.

அனைவரும் தங்களது இல்லங்களில் பலவிதமான செடி மற்றும் மரங்களை வளர்த்து வருகின்றனர். அதிலும் இடைப்பட்ட காலத்தில் இப்படி செடி மற்றும்…
திருமணமான பெண்கள் ஆரம்பத்திலேயே இதையெல்லாம் விட்டுக் கொடுத்தால், பிறகு நீங்கள் ஆசைப்பட்டாலும் கிடைக்காமல் போய்விடுமாம் தெரியுமா?

இன்று பெரும்பாலான இளம் பெண்கள் கணவன் மற்றும் கணவரது குடும்பத்தினை தன் குடும்பமாக நினைத்து நல்ல மருமகளாக நடந்து கொள்ள…
ஆடை, ஆபரணங்கள் சேர்வதற்கு செய்ய வேண்டிய எளிய பரிகாரம் இது தானா?

சில பிரசித்தி பெற்ற கோவில்களில் சண்டிகேஸ்வரர் வழிபாடு செய்வது ரொம்பவே விசேஷமானதாக கருதப்படுகிறது. சண்டிகேஸ்வர வழிபாட்டின் பொழுது உங்கள் ஆடையிலிருந்து…
தினம் தினம் உங்கள் வீட்டில் கண் திருஷ்டியால் சண்டையா?

நிறைய பேர் வீடுகளில் குடும்பத்தோடு வெளியே செல்வதாக இருந்தால், எல்லோரும் சேர்ந்து ஒன்றாக வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டாங்க.…
மருதாணி இலையை அரைக்க போறீங்களா? இதையும் சேர்த்து அரைச்சு பாருங்க..!!

மருதாணியில் இருக்கும் மருத்துவ குணங்கள் எண்ணற்றவை. இதை கைகளில் வைத்துக் கொள்வதால் நம் உடல் உஷ்ணம் தணியும். குளிர்ச்சி பொருந்திய…
விட்டதைப் பிடிக்க, தொழிலில் லாபம் கிடைக்க, கடன் கொடுத்த பணம் திரும்பி வர இந்த நெல்லிக்காய் தீபத்தை ஏற்றி வழிபடுங்கள்.

குபேர கடவுள் தனது சொத்துக்களை இழந்து நிர்கதியாக நின்ற பொழுது, அவர் சிவபெருமானிடம் சென்று மனமுருக வேண்டிக்கொண்டார். எனது பிரச்சனை…
சனி தோஷம் விலக இந்த வன்னி மர குச்சியை வைத்து எளிமையான ஒரு பரிகாரத்தை செய்து பாருங்கள்.

முதலில் நாட்டு மருந்து கடைகளில் வண்ணிமரபட்டை அல்லது வன்னி மர குச்சி என்று கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். பிறகு…