கொரோனாவுக்குப் பின்பு வீழ்ந்த முதல் நாடு என்ற பெயரை இலங்கை வாங்கியுள்ளது. இதேபோல் இலங்கையைத் தொடர்ந்து இந்தியா உட்பட பல…
இந்திய ரூபாவின் பெறுமதியில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின் சரிவை தடுக்க…
தமிழகத்தில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று புதிதாக 2,385 பேருக்கு தொற்று உறுதி…
பள்ளிக்கல்வித் துறையில் காலியாகவுள்ள 13000 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக திருத்திய வழிகாட்டுதல் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளன. உயர்நீதிமன்ற கிளை…
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தொற்றுக்கு ஆளானவர்கள் பலர் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்கள். கல்வி…
மத்திய மற்றும் மாநில அரசுகளால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரி விதிப்பாக ஜி.எஸ்.டி.எனப்படும் சரக்கு மற்றும் சேவை…
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு டய அறிவியல் துறையின் பயன்பாட்டிற்காக ரூ.3 கோடியே 92 லட்சத்து 70…
பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. சென்னை தி.நகர் பத்மநாபா தெருவில்…
ஒடிசா மாநிலம் பூரியில் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில் யாத்திரை விழா இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. கொரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்கு…
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடெங்கும் மறியலில் ஈடுபட்டு வருவதையொட்டி ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை…
திருப்பூர் மாவட்டத்தில் 8 உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 9-ஆம் திகதி இடம்பெறும். தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில்…
திருப்பூர் மாவட்டம்,திருப்பூர் ஒன்றியம்,மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசு ஒழிப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதில் பழைய டயர்கள்,உரல்கள் உள்ளிட்ட…
இந்தியாவின் 15 வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில்,அவரின் பதவிக்காலம் வருகின்ற…
நாகை அருகே திட்டச்சேரி பேரூராட்சி சார்பில் ஒட்டுமொத்த தூய்மை பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திக்கா…
மருந்துவாழ் மலை அய்யா வைகுண்டர் ஆன்மீக மையத்தின் 56-வது பவுர்ணமி தவமும், பணிவிடையும் 108 முறை அய்யா சிவ சிவ…