சசிகலாவின் ரூ.15 கோடி சொத்துகள் முடக்கம்.

0

பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.

சென்னை தி.நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

சசிகலா பினாமி பெயரில் சொத்து வாங்கியதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து வருமான வரித்துறை சொத்துகளை முடக்கியுள்ளது.

இதுவரை 2000 கோடிக்கும் அதிகமான சசிகலா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

Leave a Reply