திருப்பூர் மாவட்டம்,திருப்பூர் ஒன்றியம்,மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசு ஒழிப்பு பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அதில் பழைய டயர்கள்,உரல்கள் உள்ளிட்ட பொருட்களில் தேங்கிக்கிடந்த தண்ணீரை ஊழியர்கள் அகற்றினர். மேலும் மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும்பணி நடைபெற்றது.
மேலும் இதனை தொடர்ந்து சுகாதார பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் மங்கலம் ஊராட்சிமன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி சுகாதார பணிகளை பார்வையிட்டார்.