Tag: death

தமிழகத்தில் குரங்கு அம்மை நோயால் பதிவான முதலாவது மரணம்.

இந்தியாவில் மங்கி பொக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை நோயால் முதலாவது உயிர் பறிபோயுள்ளது. இதில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து…
குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40-ஆக உயர்வு.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதனை அருந்திய பலரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.…
இலங்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய மரணம்.

பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் இளம் வைத்தியர் ஒருவர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…
எரிபொருள் வரிசையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி!

இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. காலி…
அதிகரிக்கும் மரணங்கள் : எரிபொருள் வரிசையில் காத்திருந்த இருவர் உயிரிழப்பு.

பம்பலப்பிட்டி மற்றும் பயாகல பகுதிகளில் எரிபொருளுக்காக வரிசைகளில் காத்திருந்த வயோதிபர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். பம்பலப்பிட்டி ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குச்…
மரண சடங்குகளை முன்னெடுப்பதில் சிக்கல்!

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மலர்ச்சாலை உரிமையாளர்களும் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். இறுதிக்கிரியைகள், அத்தியாவசிய சேவைகளாகக் கருதப்படாமையால், இந்த…
இலங்கையில் ஆரம்பமான பதை பதைக்கும் மரணங்கள்.

இலங்கையில்   எரிபொருள் தட்டுப்பாட்டால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ள நிலையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள சென்ற நபர் ஒருவர்  உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.…
இலங்கையில் அதிகரித்து வரும் கொவிட் மரணங்கள்.

இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணித்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாட்டில் குறித்த தொற்றால் பாதிக்கப்பட்டு மேலும் 14…
இலங்கையில் கொவிட் தொற்றால் மேலும் 20 பேர் உயிரிழப்பு.

இலங்கையில் கொவிட் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நேற்றைய தினம் 20 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய…
இலங்கையில் 13,300 ஐ அண்மித்த கொவிட் உயிரிழப்புக்கள்

 நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்திய நிலையில், உயிரிழந்தோர்…
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை – வெளியான புதிய அறிவிப்பு.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை 90 சதவீதம் முடிந்துவிட்டதாக தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஊடகங்களிடம்…
|
தொடரும்  சீரற்ற காலநிலை –  71 பேர் பரிதாப  உயிரிழப்பு!

வட இந்தியாவில் பல மாநிலங்களில் வெள்ளம் மற்றும் மின்னல் தாக்கத்தின் காரணமாக 71 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை…
கொரோனா உயிரிழப்பு பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்.

உலகளவிய ரீதியில் கொரோனா மரணங்கள் அதிகமாக பதிவாகின்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்நோக்கி நகர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தப் பட்டியலில்…