இந்தியாவில் மங்கி பொக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை நோயால் முதலாவது உயிர் பறிபோயுள்ளது. இதில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து…
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதனை அருந்திய பலரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.…
புத்தல நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு இரவு உணவிற்காக பாண் ஒன்றை வாங்கிக்கொண்டு…
பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் இளம் வைத்தியர் ஒருவர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…
இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. காலி…
பம்பலப்பிட்டி மற்றும் பயாகல பகுதிகளில் எரிபொருளுக்காக வரிசைகளில் காத்திருந்த வயோதிபர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். பம்பலப்பிட்டி ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குச்…
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மலர்ச்சாலை உரிமையாளர்களும் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். இறுதிக்கிரியைகள், அத்தியாவசிய சேவைகளாகக் கருதப்படாமையால், இந்த…
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ள நிலையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள சென்ற நபர் ஒருவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.…
இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணித்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாட்டில் குறித்த தொற்றால் பாதிக்கப்பட்டு மேலும் 14…
இலங்கையில் கொவிட் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நேற்றைய தினம் 20 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய…
சிரேஸ்ட ஊடகவியலாளர் ம. வ கானமயில் நாதன் இன்று காலை உயிரிழந்துள்ளார். இதற்கமைய இவர் 1985ஆம் ஆண்டு நவம்பர் மாதம்…
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்திய நிலையில், உயிரிழந்தோர்…
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை 90 சதவீதம் முடிந்துவிட்டதாக தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஊடகங்களிடம்…
வட இந்தியாவில் பல மாநிலங்களில் வெள்ளம் மற்றும் மின்னல் தாக்கத்தின் காரணமாக 71 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை…
உலகளவிய ரீதியில் கொரோனா மரணங்கள் அதிகமாக பதிவாகின்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்நோக்கி நகர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தப் பட்டியலில்…