Author: News Desk

ஜனாதிபதி படுகொலை முயற்சி-! மூன்று பேருக்கு பொது மன்னிப்பு.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை (Chandrika Kumaratunga) படுகொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று கைதிகள் உட்பட…
இரு தினங்களுக்கன மின்வெட்டு குறித்து வெளியான தகவல்.

நாட்டின் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படு வருகின்றது. இந்நிலையில் இலங்கையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 2 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு…
முச்சக்கர வண்டிகளின் பயணக் கட்டணங்கள் குறைக்கப்படுகின்றன.

முச்சக்கர வண்டிகளின் முதலாவது கிலோ மீற்றர் பயணக் கட்டணங்கள் குறைக்கப்படுகின்றன. இந்தநிலையில் குறித்த கட்டணம்20 ரூபாவால் குறைக்கப்படுகின்றன. முச்சக்கர வண்டிகளுக்கு…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
சூரிய கிசூரிய கிரகணம் 2022 எப்போது, கிரகணம் நேரம், பரிகாரம்ரகணம் 2022 எப்போது, கிரகணம் நேரம், பரிகாரம்.

பொதுவாக சூரிய கிரகணம் என்பது வானில் நடக்கக் கூடிய ஒரு அற்புதமான நிகழ்வாக கருதப்படுகிறது. நமது பண்டைய சாஸ்திரங்களில் சூரிய…
மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கட்டும் -பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து.

தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக…
|
இலங்கையில் பாடசாலை செல்வதை தவிர்க்கும் சிறுவர்கள்.

குறைந்த வருமானம் பெறும் வீடுகளில் உள்ள சிறுவர்களுக்கு அவர்களது குடும்பங்கள் உணவளிக்க முடியாததால், பெரும்பாலான மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதை தவிர்ப்பதாக…
கோட்டாபயவை பீடித்த நோய்கள் முழுவதும் நீங்கி விட்டன.

ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரோல் மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்துள்ளதாக முன்னாள்…
இன்றைய மின்வெட்டு குறித்து வெளியான தகவல்.

நாட்டில் நாளுக்கு நாள் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்றைய தினம் மின்வெட்டு நடைமுறைப்படாது என இலங்கை…
பசில் வெளியிட்ட அதிரடி தகவல்.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தனது அமெரிக்க இரட்டைக் குடியுரிமையை கைவிட தீர்மானித்துள்ளதாக மிகவும் நம்பகமான வட்டாரங்கள்…
வங்கக்கடலில் ‘சிட்ரங்’ புயல் உருவானது- தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது நேற்று அதிகாலையில்…
|
சிறுவர்கள் தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை.

தற்போது நாட்டில் நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலையால் சிறுவர்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சிறுவர் வைத்திய…
பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் ஜனாதிபதியின் தகவல்.

பல்கலைக்கழக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தாமதத்தை நீக்கி மாணவர்களுக்கு உரிய காலத்தில் கல்வி நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்குமாறு…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில்…