Author: News Desk

இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
குலதெய்வம் உங்களை தேடி வர இதை மட்டும் நீங்கள் சரியாக செய்து விடுங்கள் போதும். குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்களின் இல்லங்களில் கூட அவர்களின் குலதெய்வம் தேடி வந்து அருள் புரியும்.

குலதெய்வம் நம் வீட்டை காவல் காக்க வேண்டும் என்றால் எங்கிருந்து காவல் காக்கும் நிச்சயமாக அது நம் வீட்டில் நிலை…
முடங்கும் அபாயத்தில் வைத்தியசாலைகள்.

எதிர்வரும் காலங்களில் நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும் செயலிழக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. அரச…
தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் தகவல்.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை,…
|
வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோரிடம் புதிய கட்டணம் அறவிடத் தீர்மானம்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக சுவசரிய அம்பியூலன்ஸ் சேவையை நடத்தி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கைக்கு…
தமிழ் பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை.

நாட்டிலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு இன்று 25 ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. நேற்றையதினம்…
மீண்டும் வழமைக்கு திரும்பிய வட்ஸ்அப் செயலி.

உலகம் முழுவதும் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக வட்ஸ்அப் செயலி முடங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகளாவிய ரீதியில்…
ரணில் – கோட்டா திடீர் சந்திப்பு.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடந்துள்ளது. கடந்த 16 ஆம் திகதி முன்னாள்…
வங்கதேசத்தில் கரையை கடந்தது சிட்ரங் புயல்- 5 பேர் பலி.

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், சிட்ரங் புயலாக வலுவடைந்ததை அடுத்து, வங்காளதேசத்தில் இன்று கரையை கடந்துள்ளது.…
|
இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு முக்கிய அறிவித்தல்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக சுவசரிய அம்பியூலன்ஸ் சேவையை நடத்தி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கைக்கு…
விவசாயிகளுக்கான மகிழ்ச்சி தகவல்.

விவசாயிகளுக்கு அடுத்த மாதம் முதல் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை திட்டமிட்டுள்ளது. 2008…
கோதுமை மா இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்.

கோதுமை மா இறக்குமதி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (25) வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்தோடு ரொட்டி உள்ளிட்ட…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 461 கோடி ரூபாய்க்கு மது விற்பனை- கடந்த ஆண்டை விட அதிகம்.

கடந்த 22ம் தேதி சென்னையில் 38 கோடியே 64 லட்ச ரூபாய்க்கும், திருச்சியில் 41 கோடியே 36 லட்ச ரூபாய்க்கும்,…
|