கோவிட் தொற்றின் காரணமாக நாட்டில் 23 ஆம் திகதி (ஜாயிற்றுகிழமை) அன்று யாரும் உயிரிழக்கவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்தோடு நாட்டில் மேலும் 9 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 671,003 ஆக அதிகரித்துள்ளது.