அதிகமான பேருந்துகள் இடை நிறுத்தம்.

0

நாட்டில் தற்போது பாரிய பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது.

இதன்பிரகாரம் 300 முதல் 400 வரையிலான பேருந்துகள் நாளாந்தம் இயங்க வழியின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் டயர்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் இல்லாமை என தெரிய வந்துள்ளது.

மேலும் இதனை இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி மகேஷ் குலதிலக தெரிவித்துள்ளார்

Leave a Reply