இன்றைய மின்வெட்டு குறித்து வெளியான தகவல்.

0

நாட்டில் நாளுக்கு நாள் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்றைய தினம் மின்வெட்டு நடைமுறைப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இந்த விடயத்தினை அறிவித்துள்ளார்.

மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply