இரு தினங்களுக்கன மின்வெட்டு குறித்து வெளியான தகவல்.

0

நாட்டின் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படு வருகின்றது.

இந்நிலையில் இலங்கையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 2 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின் வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், நாளை (25-10-2022) மற்றும் நாளை மறுதினம் (26-10-2022) மின் துண்டிப்பு அமுல்ப்படுத்தப்படும்.

இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் 01 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த வலயங்களுக்கு இரவில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Leave a Reply