ஒவ்வொரு வீட்டிலும் பூஜைக்கு என்று தனியாக அறையோ அல்லது அதற்கான ஒரு இடமோ வைத்திருப்பது வழக்கம். அப்படி இருப்பதால் மட்டும்…
வடக்கு அந்தமான் கடல், தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு…
உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையில் தங்க சந்தையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க…
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு மீண்டும் பிரதமர் பதவியை வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வட்டாரங்கள்…
நாட்டில் சுழற்சி முறையில் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் எதிர்வரும் தீபாவளி தினத்தன்று (24-10-2022) மின்வெட்டை அமுலாக்காதிருக்க நடவடிக்கை எடுப்பதாக…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரெயில்வே தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்களை இயக்குகிறது. அதன்படி, தாம்பரம்- நெல்லை இடையேயான சிறப்பு ரெயில்…
கொழும்பில் உள்ள பல பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்த நடவடிக்ககை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை (22-10-2022) அமுல்ப்படுத்த திட்டமிட்டிருந்த 14 மணி…
தீபாவளி தினத்தை முன்னிட்டு பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பில்…
அரச அதிகாரிகளுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு மாதந்தோறும் 25ஆம் திகதிக்குள் சம்பளம்…
நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
திருமணம் ஆனதும் பெண்கள் அடுத்த கட்ட பொறுப்பை ஏற்கிறார்கள். குழந்தை பிறந்ததும் அவர்கள் முழுமை அடைகிறார்கள். இப்படி ஒவ்வொரு பெண்ணும்…
2002 ஆம் ஆண்டு 33 ஆம் இலக்க பெட்ரோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை நிறுத்துவதற்கான பெட்ரோலிய உற்பத்திப்…
ஸ்டேப்- 1உங்கள் முகம் வீட்டில் இருந்த படியே அழகு பெற சர்க்கரையை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம். முதலில் நீங்கள்…
தமிழ் மொழியில் தயாராகி இந்திய சினிமா மொழிகளில் வெளியாகி கலக்கிவரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி அவர்கள் எழுதிய இந்த…
இந்தோனேசியாவில் திரவ இருமல் மருந்துகளை உட்கொண்ட 100 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் உலக நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க…