கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.

0

கொழும்பில் உள்ள பல பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்த நடவடிக்ககை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை (22-10-2022) அமுல்ப்படுத்த திட்டமிட்டிருந்த 14 மணி நேர நீர்வெட்டு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மேலும் அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நாளை இரவு 10 மணி முதல், நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணி வரை கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply