Author: News Desk

அடுத்தடுத்து உணரப்பட்ட நிலநடுக்கங்களால் அச்சத்தில்  உறைந்துபோயுள்ள மக்கள்!

தலைநர் டெல்லி மற்றும் அரியானா ஆகிய மாநிலப்பகுதிகளில் உணரப்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளதாகசர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்.

இந்தியாவின் 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் விவரம் கோவா – ஸ்ரீதரன் பிள்ளை திரிபுரா…
உரம் தொடர்பில் வெளியான தகவல்!

நாட்டில் எதிர்காலத்தில் உரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இதற்கமைய அனைத்து விவசாயிகளுக்கும் எதிர்வரும்…
இலங்கையில் ஆயிரக்கணக்கானவர்கள் டெல்டா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம்- ஹேமந்த  ஹேரத்.

நாட்டில் ஆயிரக்கணக்கானவர்கள் டெல்டா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம்? தற்போது நாட்டில் ஆயிரக்கணக்கானவர்கள் டெல்டா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பிரதி சுகாதார…
மணல் கொள்ளையர்களுக்கும் காவல்துறை விசேட அதிரடி படையினருக்கும் இடையில் மோதல்.

யாழ் அரியாலை பகுதியில் மணல் கொள்ளையர்களுக்கு காவல்துறை விசேட அதிரடி படையினருக்கும் இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த…
வெல்லாவ பிரதேசத்தில் கஞ்சாவுடன் இரண்டு நபர்கள் கைது.

வெல்லாவ பிரதேசத்தில் கஞ்சாவுடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்ள்ளது. இதற்கமைய இவர்கள் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்…
உலகளவில் கொவிட் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்தை கடந்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொவிட் வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. குறித்த வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ…
|
தந்தை ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் புத்தளம் நகர சபையின் உறுப்பினர் கைது!

புத்தளம் நகர சபையின் உறுப்பினர் தந்தை ஒருவரை தாக்கிய சம்பவம் தெடர்பில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன…
தடுப்பூசி தொடர்பில்  பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய தகவல்!

இங்கையில் தற்போது டெல்டா திரிபு பரவ ஆரம்பித்துள்ளது. இதற்கமைய இதுவரையில் 19 பேர் குறித்த திரிபுடன் அடையாளங் காணப்படுள்ளனர். இந்நிலையில்…
விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் விடுத்துள்ள எச்சரிக்கை.

தற்போது சுகாதாரத் துறை சார்ந்த தொழிற்சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தினால் நாட்டில் கொவிட் 19 பரவல் நிலைமை மேலும் அதிகரிக்கும் அபாயம்…
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய  குற்றச்சாட்டில்   கைது செய்யப்பட்டவர்கள்.

நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை…
தடுப்பூசி செலுத்தும் இடத்திற்கு விரைந்த இராணுவத் தளபதி!

தற்போது நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பு கருதி கொவிட் பரவல் தடுப்பின் பிரகாரம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 30…
இந்தியாவில் பல கோடிக்கணக்காண மக்களின் மனதை கவர்ந்த யூடியூப் சேனல்- குவியும் பாராட்டு!

இந்தியாவில் பலரும் தங்களுக்கென யூடியூப் சேனலை தனியாக தொடக்கி தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இவற்றில் பெரும்பாலானோர் சமையல் தொடர்பான…