நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது. இந்நிலையில் மேலும்1,641 பேரே இவ்வாறு…
பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளான நடிகை ஸ்ரீதேவி சத்யராஜ் நடித்த ரிக்ஷா மாமா படத்தில் சிறு குழந்தையாக நடித்ததன் மூலம்…
திருகோணமலை ஒல்லாந்தர் குடா கடற்கரையில் கரைவலை மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய…
சீனாவுடனான கிழக்கு எல்லையில் ரஃபேல் போர் விமானங்களை இந்தியா நிறுத்தியுள்ளது. எல்லைப் பகுதியில் அவ்வவ்போது பதற்ற நிலைமை நீடித்து வருகின்றது.…
பெண்கள் சுயதொழில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலான முழுநாள் செயலமர்வொன்று தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று இடம் பெற்றது. குறித்த…
சுன்னாகம் காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட குட்டிப்புலம் பகுதியில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம்…
யாழ்ப்பாணம் – குருநகரில் அமைந்துள்ள வடக்குமாகான கட்டிடங்கள் தினைக்களகத்தில் நேற்று 12.30 மணியளவில் அங்கு வேலைசெய்யும் ஆண் ஒருவர் அங்கு…
தமிழ் சினிமா நடிகர்கள் பலர் படங்களில் நடிப்பதை தாண்டியும் சமூக வலைத்தளங்கள் மூலமாக பணம் சம்பாதித்து வருகின்றனர். இதற்கமைய சீரியல்…
யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதற்கமைய குறித்த விபத்துச் சம்பவம் மாங்குளம் சந்திக்கு…
சில பயணிகள் விமானங்களுக்கு ஐக்கிய இராச்சியத்தினால் விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக துபாயின்…
அரசாங்கத்தினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச நிதி சீர்திருத்த சட்ட மூலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள 7 திருத்தங்கள் உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய சட்டமா…
தற்போது நாட்டில் நிலவும் கொவிட் அச்சுறுத்தல் நிலை காரணத்தினால் தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதற்கமைய…
ஜனாதிபதி ஊடக மத்திய நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதற்கமைய குறித்த மத்திய நிலையம் ஜனாதிபதி மற்றும்…
இலங்கையில் கடந்த மூன்று நாட்களுக்குள் மாத்திரம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சைனோபார்ம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன…
தனியார் பேருந்துகளில் கொவிட் தடுப்பூசிகள் செலுத்தி கொண்டவர்களுக்கு மாத்திரமே பயணம் செய்பவதற்கு அனுமதி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய…