நடிகை ஸ்ரீதேவியின் கொள்ளை கொள்ளும் அழகிய புகைப்பம்!

0

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளான நடிகை ஸ்ரீதேவி சத்யராஜ் நடித்த ரிக்ஷா மாமா படத்தில் சிறு குழந்தையாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்.

அதற்குப் பின்பு இவர் ஜீவாவுடன் நடித்த தித்திக்குதே என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்தின் மூலம் அதிக ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளார்.

அத்துடன் தனுஷ் நடிப்பில் வெளியான தேவதையை கண்டேன், பிரியமானவளே, காதல் வைரஸ் போன்ற பல படங்களில் நடித்து மேலும் பிரபலமானவர்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியால் நடிக்கப்பட்ட அனைத்து படங்களும் வெற்றி பெற்றதோடு இருவருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல அங்கீகாரம் கிடைத்தது.

அத்துடன் இவர் 2009ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு திரை வாழ்க்கையில் இருந்து விலகியிருந்தார்.

மேலும் சமீபகாலமாக சமூக வலை தளங்களில் தனது புகைப்படங்களை அடிக்கடி பெற்று வருகின்றார்.

அத்துடன் இவர் தனது இன்ஸ்டால் பக்கத்தில் பாவாடை தாவணியில் கொள்ளை அழகுடன் ஜொலிக்கும் புகைப்படத்தையும் பதிவேற்றியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இப்போதுகூட ஹீரோயினாக நடிக்கலாம் அப்படி இருக்கீங்க என்று சொல்லி பல விமர்சனங்களை செய்து வருகின்றனர்.

அத்துடன் மீண்டும் திரையுலகிற்கு நடிகை ஸ்ரீதேவி வரப்போகிறார் என்னும் சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அது அவ்வாறு இருந்தாலும் 34 வயதில் இருந்து இளமை குன்றாத அளவுடன் நடிகை ஸ்ரீதேவி இருக்கின்றார் என்பதும் ஒரு மகிழ்ச்சிகரமான விடயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply