வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனுக்கும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேனவுக்கு கொரோனாத்…
கொவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இக்காலங்களில் ஊடகவியலாளர்களின் பங்கு அளப்பரியது என சுதந்திர ஊடகாவியலாளர் அமைப்பின் பொதுச் செயலாளர்…
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் மேலும் இருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த புத்தூர்…
கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில்35,178 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
நாட்டை முழுமையாக முடக்குவதற்கான தீர்மானம் தற்போது இல்லை என ஜனாதிபதி அறிவித்துள்ளார். இதற்கமைய நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்…
மட்டக்களப்பு- கரடியனாறு காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இதற்கமைய அந்தப் பகுதியிலுள்ள ஆற்றில்…
இலங்கை ரூபாவின் மதிப்பை குறைப்பதற்கு உரிமம் பெற்ற வங்கிகள் கூறியதாக வெளியான தகவலில் எந்தவிதமான உண்மையும் இல்லை என இலங்கை…
நாட்டில் தற்போது நிலவும் அச்சுறுத்தல் நிலை காரணத்தினால் சில நகரங்களின் வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த…
அடுத்த மாதம் 15ஆம் திகதி அண்ணா பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் தி.மு.க மிகச் சிறப்பாக கொண்டாடவுள்ளது. குறித்த விழாவுடன்…
அரசாங்கம் நாட்டையும் முடக்குவதற்கான நடவடிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் எடுக்காவிட்டால் தொழிற்சங்கங்களின் ஊடாக நாட்டை முடக்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தேசிய…
கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் 10 மணி முதல் 12 மணி நேரம் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நீர்…
நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை…
ஒரு தொகை உலர்ந்த மஞ்சள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு நபர்கள் மன்னார் பூனரின் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய…
பிள்ளையார் சுழியை “உ” என எழுதும் போதும் சிறு வட்டத்தில் துவங்கும். வட்டத்திற்கு முடிவே கிடையாது. அதன்பின் வளைந்து நேர்கோடு…
நல்லூர் திருவிழாவினை முன்னிட்டு ஆலயத்தை சுற்றி ஏற்படுத்தப்பட்டிருந்த பயணத்தடைகளில் மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் விசேட ஊடக அறிவிப்பு விரைவில்…