Author: News Desk

உலகளவில் பாதிக்கப்பட்ட கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான விபரம்!

சீனாவின் வுகான் நகரில் தோற்றம் பெற்ற இந்த கொவிட் வைரஸ் தொற்றானது உலக நாடுகளையே உலுக்கி வருகிறது.இதற்கமைய குறித்த வைரஸ்…
|
வீட்டில்  ஏற்பட்ட தீ விபத்தின் மூலம் கணவன் மனைவி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தின் மூலம் கணவன் மனைவி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தின் மூலம்…
தேவையற்ற விதத்தில் வீதியில் நடமாடுவோரை திருப்பி அனுபிய காவற்துறையினர்!

கொரோனா தாக்கம் அசாதாரண சூழ் நிலை காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடுவோரை கிண்ணியா…
யாழில்  மேலும் 3 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் மேலும் 3 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் யாழ்…
மோட்டார் சைக்கிள் -டிமோ பட்டா விபத்து ஸ்தளத்தில் ஒருவர் பலி!

திருகோணமலை சம்பூர் காவற்துறை பிரிவுக்குட்பட்ட சம்பூர் நாவலடிச் சந்தியில் மோட்டார் சைக்கிளும் – பட்டா ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில்…
இந்தியாவில் மீண்டும் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா!

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் 46,759 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
|
இலங்கையில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை!

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும்  திறக்க அனுமதி!

நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ள காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் திறக்க அனுமதி…
இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் டெல்டா தொற்றின் தீவிரம்!

நாட்டில் தற்போது டெல்டா தொற்றின் தீவிரம் மிக வேகமாக பரவி வருகின்றது. இதனடிப்டையில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 292…
தனிமைப்படுத்தல்  சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் சிலர் கைது!

நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை…
இன்றைய பெட்ரோல், டீசல்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்! 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம் செய்கின்றன.…
|
2 ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவுக்கு தெரிவுவான குடும்பகங்களின் எண்ணிக்கை!

இங்கையில் தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணத் தடை காலப்பகுதியில் தமது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் 2000 ரூபாய் நிவாரண…
இலங்கையில் சீனியின் விலையை  குறைப்பதற்கு அதிரடி  தீர்மானம்!

இலங்கையில் தற்போது சீனியின் விலை அதிகரிக்கப் பட்டுள்ள நிலையில் அடுத்த வாரம் முதல் அதன் விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக…
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு   கொவிட் 19 தொற்று!

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவரது அமைசின் பணிக்குழாமினர் சிலருக்கு…