ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் நான்கு பூண்டைப் போட்டு கொதிக்கவிட்டு , ஆறியபின் தேன் எலுமிச்சை கலந்து குடித்து…
புதினா, தக்காளி, தயிர், உருளைக் கிழக்கு, தேங்காய்ப்பால்… இவையெல்லாம் சாப்பிடுவதற்கில்லை… இதில் சிம்பிளான அழகு குறிப்புகளும் உண்டு. இந்த ரெசிபிக்களை…
சீனாவின் வுகான் நகரில் தோற்றம் பெற்ற இந்த கொவிட் வைரஸ் தொற்றானது உலக நாடுகளையே உலுக்கி வருகிறது. இதற்கமைய குறித்த…
இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு சீனாவிடம் இருந்து கிடைக்கும் ஒத்துழைப்புக்கு நன்றிகளைத் தெரிவிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்கமைய அலரி…
மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதற்கமைய இலங்கையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 165,260 பேருக்கு…
ஒரே நாடு ஒரே சட்டம் இந்நாட்டில் சட்ட மூலமாகும் போது 20 க்கு கை உயர்த்தியோர் அதற்கும் கை உயர்த்துவர்…
மக்களின் பாதுகாப்பு கருதி நாடுமுழுவதுமாக விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு வருகின்றன. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல்…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 16,156 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சாலியபுர கிராமம் பன்சார் அபிவிருத்தி சார் கிராமமாக அபிவிருத்தி செய்யப்பட உள்ளது.…
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில்வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சாங்கத்தினரால் போராட்டமொன்றுமுன்னெடுக்கப்பட்டது குறித்த போராட்டம் முல்லைத்தீவு மாவட்டதில் இன்று 10:15 மணிக்கு இடம்பெற்றது.…
“ஒரே நாடு ஒரே சட்டம் “ஜனாதிபதி செயலணி நியமனம் பக்கச்சார்பில்லாமல் எதிர்காலத்தில் செயற்பட வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முண்ணனியின்…
இரு வேறு இடங்களில் புதையல் தோண்ட முயற்சித்த குற்றச்சாட்டில் 12 பேர் கைது செயப்படுள்ளனர். இதற்கமைய புதையல் தோன்றிய குற்றச்சாட்டில்…
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம் செய்கின்றன.…
நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் அடுத்த தொகுதி இலங்கைக்கு கிடைக்கப் பெறவுள்ளதாகவிவசாய அமைச்சின் செயலாளர் உதித் ஜயாசிங் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு…
கொவிட் தொற்றின் தாக்கம் தற்போது குறைவடைந்து வருகின்ற நிலையில்எதிர்வரும் டிசம்பர் மாதம் மீண்டும் அதிகரிக்கக் கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக பொது…